அவஸ்தை...
அவளின்
கொலுசொலியில்
நிமிர்ந்து,
கண்னொளியில்
கவிழ்வது!
----------------------------------------------------------------------
ஏன்..
ஏன் கண் எறிந்தாய்?
என் மனக்குளத்தில்
பேரலைகள்..
க்ளிக் நாவலுக்கு திருப்பூர் தமிழ் சங்க விருது!
5 months ago
1 comment:
:)
Post a Comment