Monday, September 28, 2009

அவஸ்தை..

அவஸ்தை...


அவளின்

கொலுசொலியில்

நிமிர்ந்து,

கண்னொளியில்

கவிழ்வது!
----------------------------------------------------------------------

ஏன்..


ஏன் கண் எறிந்தாய்?

என் மனக்குளத்தில்

பேரலைகள்..

1 comment:

Post a Comment