Sunday, September 12, 2010

அழகு வழியுது!




முகம் மறைத்த

விரல்களின் வழி

கசியுது நிலவொளி.

பொங்கி வரும்

உலையென!

பொங்கலோ பொங்கல்

என கூவத்துவங்குது மனசு!

9 comments:

'பரிவை' சே.குமார் said...

Kavithai nallaa irukku.

உயிரோடை said...

அழகு. பேரிகையில் இன்னும் நல்லா கவிதைகளை எதிர்பார்க்கிறேன்.

Chitra said...

:-)

Asiya Omar said...

அருமை.

Ashok D said...

அட ... :)

ஹேமா said...

அட....வேல்ஜி இப்பிடியும் யோசித்தால் அற்புதம்தான் !

Muruganandan M.K. said...

நிலவு கசியும் வேளை உங்கள்
கவிதை நயம் பொழிகிறது.

சுந்தரா said...

அழகு :)

RVS said...

பால் பொங்கும் நிலா... பொங்கல் நிலா... நல்லா இருந்தது ஜி.

அன்புடன் ஆர்.வி.எஸ்.

Post a Comment