Thursday, October 15, 2009

ஹைகூ 2

மழை ஓய்ந்த பின்னும்
சட்டென்று பெருந்துளிகள்.
காற்றில் ஆடும் மரம்.

------------------------

மின்னி மறைந்து
தாழப் பறந்தது
மின்மினி.
அவள் கண்கள்.

6 comments:

ப்ரியமுடன் வசந்த் said...

//மின்னி மறைந்து
தாழப் பறந்தது
மின்மினி.
அவள் கண்கள்.//

நாணமா?

வேர்ட் வெர்ஃபிகேசன் எடுத்துடுங்களேன்...வேல்

velji said...

நன்றி வசந்த்!

word verification எடுத்தாச்சு!

க.பாலாசி said...

//மழை ஓய்ந்த பின்னும்
சட்டென்று பெருந்துளிகள்.
காற்றில் ஆடும் மரம்.//

ரசிக்கத்தகுந்த வரிகள் அன்பரே....

கவிதை அழகு....

(நான் உங்களை பின்தொடர்கிறேன். ஆனால் டிஸ்பிளே ஆகவில்லை என்னவென்று பாருங்கங்கள்.)

velji said...

நன்றி பாலஜி!
settings எல்லாம் பார்த்தேன். என்ன பிரச்சனைன்னு தெரியலை.(யாராவது பிளாகர் சர்வீஸ் சென்டர் ஆரம்பிச்சா நல்லாயிருக்கும்)

வலையில் இணைந்த ராகவன் அவர்களுக்கு மிக்க நன்றி!

புலவன் புலிகேசி said...

அழகான வரிகள்...

உயிரோடை said...

அருமையான துளிப்பாக்கள் வாழ்த்துகள்

Post a Comment