Sunday, July 28, 2013

என் மகள் எழுதிய கதைகள்!

5ஆம் வகுப்பு படிக்கும் ,என் மகள் அமிர்தவர்சினியின் ஆங்கில கதைகள் இவை. என் தந்தையார் எழுதிய கவிதைகளுடன் இணைத்து ,உறவோடும்,நட்போடும் என்ற புத்தகமாக வெளிடப்பட்டுள்ளது.விழாவில் அவள் பேசிய காணொளியும் இணைக்கப்பட்டுள்ளது!














உங்கள் வார்த்தைகளில் அவளை உற்சாகப்படுத்துங்கள்!


1 comment:

Post a Comment