tag:blogger.com,1999:blog-1307086457949654672.post7795687722100004510..comments2023-06-16T19:54:11.992+05:30Comments on ஜெயபேரிகை.: ர(ரு)சித்தது!veljihttp://www.blogger.com/profile/09012374226311069561noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-1307086457949654672.post-11693567657069400652009-10-22T19:39:54.437+05:302009-10-22T19:39:54.437+05:30வருகைக்கு நன்றி ராகவன்!
காமராஜ் அவர்களின் அடர் கரு...வருகைக்கு நன்றி ராகவன்!<br />காமராஜ் அவர்களின் அடர் கருப்பில் உங்கள் செறிவான பின்னூட்டங்களை ரசித்திருக்கிறேன்.என் பக்கத்திற்கு வந்ததை மகிழ்ச்சியாக உணர்கிறேன்.<br /><br />நீங்கள் சொல்வது சரிதான்.என் அனுபத்தில் ருசி அதிகமாகி விட்டதோ என்று தோன்றுகிறது!veljihttps://www.blogger.com/profile/09012374226311069561noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1307086457949654672.post-3184802724424706522009-10-22T10:51:47.060+05:302009-10-22T10:51:47.060+05:30அன்பு வேல்ஜி,
முதலாய் உங்கள் கவிதைக்கு ஒரு பின்னூட...அன்பு வேல்ஜி,<br />முதலாய் உங்கள் கவிதைக்கு ஒரு பின்னூட்டம். எனக்கு உங்களில் ஹைகூ கவிதைகளில் இல்லாத ஒரு அட! ர(ரு)சித்ததில் இருந்தது. <br />மிக அழகான வரிகள்! இப்போது நிறுத்தியது எதை ரசிப்பதையா? ருசிப்பதையா? எனக்கு தெரிந்து இரண்டுமே சமகோட்டில் பயணிக்கலாம் தப்பில்லை. குறும்பாட்டு கறி சாப்பிடும் போது கவிமனம் செத்துவிடுவது இல்லை எனக்கு. ஆனால் ரசிக்கும்போது மாத்திரம், ருசி ஞாபகம் வருவதில்லை.<br /><br />அன்புடன்<br />ராகவன்ராகவன்https://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1307086457949654672.post-1722734033084989292009-10-07T19:51:29.014+05:302009-10-07T19:51:29.014+05:30வசந்த், நவாஸ் மற்றும் வலையில் இணைந்த அந்தோணி முத்த...வசந்த், நவாஸ் மற்றும் வலையில் இணைந்த அந்தோணி முத்து..மூவருக்கும் மிக்க நன்றி!veljihttps://www.blogger.com/profile/09012374226311069561noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1307086457949654672.post-11441651958057099062009-10-07T11:47:32.038+05:302009-10-07T11:47:32.038+05:30பிரியமுடன்...வசந்த் said...
அட போட வைக்கும் வ...பிரியமுடன்...வசந்த் said...<br /><br /> அட போட வைக்கும் வரிகள்<br /><br />அதே அதேS.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1307086457949654672.post-57985330414094968242009-10-03T22:55:51.277+05:302009-10-03T22:55:51.277+05:30அட போட வைக்கும் வரிகள்அட போட வைக்கும் வரிகள்ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.com