5ஆம் வகுப்பு படிக்கும் ,என் மகள் அமிர்தவர்சினியின் ஆங்கில கதைகள் இவை. என் தந்தையார் எழுதிய கவிதைகளுடன் இணைத்து ,உறவோடும்,நட்போடும் என்ற புத்தகமாக வெளிடப்பட்டுள்ளது.விழாவில் அவள் பேசிய காணொளியும் இணைக்கப்பட்டுள்ளது!
உங்கள் வார்த்தைகளில் அவளை உற்சாகப்படுத்துங்கள்!